மூடநம்பிக்கைக்கு இழுத்துக் கொள்ள நினைத்தன. சாதி,மதம்,சமயம்,இவை பொய்யே என்று மதவாதிகளின் போலிச் சிந்தனையைக் குறிப்பிட்டுச் சொல்லும் வள்ளலாரின் படைப்பிலிருந்து சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதனுக்குத் தடை போடும் அந்நிய மொழித் திணிப்பு, பார்ப்பணிய மொழியிடம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் குறிப்புக்கள் 'தமிழின ஒடுக்கு முறை எதிர்ப்பில் வள்ளலார்' எனும் கட்டுரையில் விளக்கம் பெறுகின்றது.