சிவ பெருமான் கோவில் கொண்டுள்ள தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது பஞ்ச பூத தலங்கள். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்கள் மட்டுமின்றி சென்னை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும் பஞ்ச பூதங்களின் வடிவமாக கோவில் கொண்டு சிவ பெருமான் அருள்பாலிக்கிறார்.