காலம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் வாழ்நாள் அதிகபட்சம் நூறு வருடங்கள். இந்த நூறு வருடங்களையும் பிறருடைய வாழ்க்கையை இடித்து நொறுக்குவதற்குப் பயன்படித்தாமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இதுபோன்ற நூல்கள் வழிகாட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்நூலை எமது பதிப்பகம் வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)