இந்நூலின் முதற் பதிப்பு இலங்கையில் வெளியானபோது அதிசயிக்கத்தக்க ஆதரவு கிடைத்தது. வெளியான முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே முதற்பதிப்புப் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதற்குக் காரணம் எனது எழுத்துத் திறமையல்ல. இப்புதிய நோய் பற்றி, மரணம் நிச்சியிக்கப்பட்ட நோய் பற்றி எல்லோருமே அறிந்து கொள்ள அவலாயிருப்பதே என்பது தெரிந்தது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)