நான் இரவு விடுதிகள், அபினிக் குடில்கள், சூதாட்ட விடுதிகள் போன்றவைகளின் வர்ணனைகளுக்காக கல்கத்தா நகரை. ஒரு பின்னணி போல் பயன்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்த நூலில் காணலாம். நான் கல்கத்தா நகரை கதைக்களமாகப் பயன்படுத்தக் காரணம், எனக்கு இம்மாநகரின் நிழல் உலகத்துடன் சிறந்த அறிமுகம் உண்டு என்பதால்தான்.