சில கதைகள் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் . அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. சிறுகதை மன்னன் செக்கோவ் இதைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதி இருக்கிறார். இந்த கதை அன்றைய ரஷ்யாவை பிரதிபலித்தாலும் , இன்றும் பொருந்த கூடிய கதை. படித்து பாருங்கள். வலைப்பதிவுகளில் பெரிய இடுகைகளை படிக்க முடியாது என்ற ய்தார்த்தம் அறிந்து சற்று சுருக்கி இருக்கிறேன்.