ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை அவர் ஒரு தேனீயைப் போலத் தேடி அலைந்து, ஒரு வைர வியாபாரியை போல மதிப்பிட்டுத் தேர்வு செய்து தொகுத்துள்ளார். மறைந்து போன தமிழகப் பயண வரலாறு மீண்டும் உயர்த்தெழுந்து நம் கண் முன்னே விரிகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)