நல்ல காரியங்கள் செய்வதில் அச்சம் வேண்டாம். அது ஆனந்தத்திற்கு மறுபெயர். அவலச்சணத்தின் மீது சிந்தனை செலுத்து காமம் மடிந்து போகும். இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பையே அரித்துத் தின்று விடுவதுபோல்... அறநெறியிலிருந்து தவறியவனை அவனுடைய செயல்களே நாளுக்கு நாள் அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)