சிறுவர் கதைகளில் 'பரமார்த்த குரு கதைகள்' தனிச் சிறப்பு வாய்ந்தவை என்றே சொல்லலாம். எல்லாமே வேடிக்கையானவையே. சிரிக்க வைப்பவையே. பொழுது போக்க உகந்தவையே. சிறுவர் மட்டும் அல்ல, பெரியவர்களும் ரசித்துப் படிக்கத்தக்கவையே. பரவசம் ஊட்டுபவையே. படியுங்கள்; பரவசமடையுங்கள்.