குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தை கருக்கிய கொடுமை. தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக் கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்கள், கொள்கைகளின் தொகுப்பே சட்டமேதை அம்பேத்கர் 100 என்ற இந்த நூல். ஆசிரியரின் எழுத்தாற்றல் இந்த நூலில் பளிச்செனத் தெரிகிறது.- தினமலர், 26.02.13.