மனிதன் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது எப்படி இருப்பான், ஒரு கூட்டமாக அதாவது வர்க்கமாக இணைந்து கொண்டால் எப்படி எப்படி நடந்து கொள்வான் என்பதை நூலில் சிறந்த முறையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். சமூகமே அவருக்கும் பல்கலைக் கழகம் என்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)