1951-ம் ஆண்டுதான் கம்ப்யூட்டர் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கம்ப்யுட்டர் இல்லாமல் இனிமேல் வாழமுடியாது என்ற நிலைமை இப்போது உருவாகிவிட்டது. வங்கிகள், தொழிற்சாலைகள், அரசாங்க அலுவலகங்கள் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் என்று எல்லா இடத்திலும் நுழைந்துள்ள கம்ப்யூட்டரை எளிமையாகக் கற்றுக் கொடுக்கிறது இப்புத்தகம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)