இதனடிப்படையில் பார்த்தால், தற்போது நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக மொத்தம் 21 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆனால் அதிமுக 5 இடங்களில் வெற்றி அடைந்தால் போதும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.