ஆஸ்த்மா நோயால் அவதியுறும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் ஒரு நல்வாழ்வு வழிகாட்டி! இந்நூல் ஆஸ்தமா வியாதியால் அவதியுறுவோர் வீட்டில் மட்டுமின்றி எல்லாக் குடும்பங்களுலும் இருக்கவேண்டிய நூல். ஆஸ்த்மா எத்தனை வகை, அதன் காரணங்கள் என்னென்ன என்பதை, இதன் ஆசிரியர் டாக்டர் S.ராஜா அவர்கள் திட்டவட்டமாக, எளிய நடையில், எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியுள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)