கோதையின் பாதை மூன்றாம் பாகத்தை வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதில் வானதி பதிப்பகம் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறது. வாசகர்களை ஆன்மிகத்தின் சிகரத்திற்கே அழைத்துச்செல்லும் இந்நூல் அரியதொரு படைப்பாகும். ஶ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் வரும் மூன்று பாசுரங்களுக்கு 6,7,8 மட்டுமே 260 பக்கங்களில் விளக்க உரை தரப்பட்டுள்ளது.