இந்நூலாசிரிய் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர்கட்குப் பல்லாண்டுகள் தொல்காப்பியம் பயிற்றுவித்த அனுபவப் பயனாய்த் தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பொருளுரை தந்துள்ளார். எளிய, சொற்கள், ஏறபுடைய எடுத்துக் காட்டுகள், தெளிவான விளக்கம், தேர்வு வினாக்கள் ஆகியன இந்நூலின் சிறப்புகள் ஆகும்.