சக்தியின் மையம் அரவிந்தர். அன்பு, அறிவு, பக்தி எனப் பல்வேறு ஆற்றல்களை இந்த மனித சமுதாயத்துக்கு அவர் விநியோகித்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமின்றி வாழ்க்கைப் போராட்டத்திலும் எண்ணற்றோருக்கு அவர் உந்து சக்தியாய் விளங்கினார். இந்நூலில் குருதேவரின் அனுபவங்களும், அருள்மொழிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.