வானத்தைப் பற்றி தெரிய வேண்டும், பூமியைப் பற்றிய விளக்கம் வேண்டும், உயிர்களைப் பற்றி அறிய வேண்டும், உலக நாகரீகம் பற்றி புரிதல் வேண்டும் எனில் இந்த நூல் அதற்கான அற்புத நூல். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு என்று உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இந்நூல் அமைந்திருக்கிறது