பரந்து விரிந்து கிடந்த உலகம் சுருங்கி, இன்று வானத்தைத் தொட்டு விடும் அளவு வளர்ந்து விட்டோம். விஞ்ஞான பார்ச்சியில் நாம் பல சாதனைகளை படைத்திருந்தாலும் அதற்குக் காரணம் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த தகவல்கள் ஒரு முக்கியமான காரணமல்லவா...! அந்த செய்திகள்தான் இன்று வரலாறு படைக்கின்றன என்றால் அது மிகையில்லை . இப்படியும் நடக்குமா? என்று அந்த செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன.