மனித நாகரிகத்தின் உச்சம் எதுவென்றால் மிக நிச்சயமாக கட்டிடக்கலைதான். மரக்கிளைகளில் இருந்து குகைகளில் ஓழிந்து கூடாரங்களில் விரிந்து என அவனது நாகரிகம் நாளுக்கு தாள் காலத்திற்கு ஏற்ப வளர்ந்துகொண்டே வந்தது. அதிசய ஆர்க்கிடெக்சர்கள் என்ப து ஒவ்வொரு காலத்திற்கும் வேறுபடுவது.அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த கட்டுமானங்கள் உருவாக்கப்படும்போது அவற்றிக்கு கிடைக்கப்பெற்ற வசதிகளைப் பொறுத்து அவை அற்புதமாகின்றன.