இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' என்னும் நாவலை, தனக்கே உரிய நடையில் கொண்டு செல்கிறார். சொல்வதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், வாசகர்களின் ரசனைக் கேற்பவும் சொல்கிறார்.
குமுதம் வார இதழில் தொடராய் வந்த இந்த நாவலை அழகிய முறையில் உங்கள் கரங்களில் தவழவிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.