அன்புள்ள பாலகுமாரன்
இப்போது உங்கள் உடல் நலமா? மீண்டும் பழையபடி தொடர்ந்து வேலை செய்ய முடிகிறதா? நீங்கள் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
சமீபத்தில் 'பேய்க் கரும்பு' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன பாதிப்பு இன்று வரை உள்ளது. உங்களின் அயராத முயற்சியான, "எல்லாரும் மனத் தெளிவு அடைய வேண்டும்" என்ற குறிக்கோள் இதிலும் வெளிப்படுகிறது. தங்களின் இந்த தளராத மயுற்சிக்கு பார்ரும்ப몮ஓது, நீங்கள் மனித பறிவிகளுகுக செய்து வருகின்ற இந்த சேவையை எண்ணி நன்றி கூறவும் தோன்றுகிறது.