கதையாடி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் கரிக்குருவி அவர்களின் #உடை_நீரோதை நாவல். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பான காலகட்டம். காவிரி நீரோட்டம் படுத்திய பாடுகள். நீரோட்டம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார வழக்கு சொற்கள். உழுகுடி மக்களின் போராட்டத்தை விலாவாரியாக விவரித்து செல்கிறது நாவல்.