செழித்து வளரவேண்டிய அந்த எதிர்காலப் பயிர்களுக்கு உரமாக அமைய, 'சமயம் வளர்த்த சான்றோர்' வரிசை நூல்களை வழங்களியிருக்கின்றோம். இந்நூல்கள், இளைஞர் சமுதாயத்தின் சிந்தையைத் துலக்கும்; சீரிய பாதையை விளக்கும். பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் இந்த ஞான விளக்கை ஏற்றுங்கள்; நற்பயன் பெறுங்கள்.