சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்துகொண்டு தங்கள் பொழுதை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதோடு,அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த விடுகதைள் உதவும்.