ஊர்ப்புறங்களிலிருந்து நகர்களுக்கும் படிக்க வரும் இளைஞர்களுக்குப் படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டிச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது வீரபாண்டிய முதல் படைப்பு
திருமணம் உள்ளிட்ட விழா நிகழ்வுகளில் உணவு பாரிமாறும் வேலைக்குச்செல்லும் மாணவர் வாழ்வியலை மையாமாக்கொண்டது