சிரிக்க மறந்த மனிதன், வாழ்க்கையை அழுது கழிக்கிறான் என்பது வழக்கிடைச் சொற்களாகும். அவசரமான, விஞ்ஞானத்தனமான, போலித்தனமான வாழ்க்கைப் பயணத்தில் கேட்ட, சிரித்த, படித்த, சிரிப்புத் துணுக்குகளை அவற்றைப் படைத்த முகம் தெரியாத நண்பர்களுக்கே நன்றியுடன் வழங்குகிறேன். இது வெறும் சிரிப்புத் துணுக்குகள் மட்டும் தான். யாரையும் புண்படுத்த அல்ல.