முன்னூர் கோ. இரமேஷ். விழுப்புரம் மாவட்டம் திண்டிவடத்திற்கு அருகிலுள்ள முன்னூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் திரு.ச. கோதாண்டராம். திருமதி. கோ.சரோஜா. இளமைக்காலம் முதலே பக்தி உணர்வுடன் வளர்ந்த இவர் திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி அரசுக் கலைக்கல்லூரியில் இயற்பியலில் இளமறிவியல் பட்டமும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றவர். தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராகச் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் புராதனமான திருத்தலங்களைத் தேடிச் சென்று தரிசிப்பதில் ஆர்வம் உள்ள இவர் அவ்வாறு சென்று தாம் தரிசிக்கும் தலங்களைப் பற்றிய விபரங்களை