மகான்கள், ஞானிகள், பெரியோர்கள், சான்றோர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள் - இவர்களின் பொன்மொழிகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நூலில் இடம் பெற்றுள்ள சில பொன்மொழிகளை வழங்கியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல், 'அறிஞர்கள்' என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.