சர்தார் படேலின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை தேதி, வருடக் குறிப்புகளோடு வருட வரிசையில் தந்திருப்பதால் இந்த நூல் ஒரு தேசிய சரித்திர நூலாகவே அமைந்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தேசிய தலைவர்களைப் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நூல்களின் வரிசையில் இந்த நூலுக்குத் தனியானதொரு சிறப்பிடம் உண்டு.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)