முன்றாவது ஸ்வரம் கடல் கடந்த வணிகம் இசைக்க வருகிறது...பண்டைய தமிழகத்தில் வணிகம் செழிப்புற்று இருந்தநு மன்னருக்கு அடுத்த படியாக செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்கள் வணிகர்களே உள்நாட்டு வணிகம் தேசம் விட்டு சேசம் செல்லும் வணிகம் என்று வணிகம் கொடி கட்டிப்றந்த காலகட்டத்தில் கடல் கடந்த வணிகம் செய்ததில் முதலிடம் வகித்தது