சரஸ்வதி தேவியை வணங்கும் போது அவருக்குரிய காயத்ரி மந்திரம், சரஸ்வதி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.அதிலும் குறிப்பாக ஆயுத பூஜை என்ப்படும் சரஸ்வதி பூஜையின் போது அவருக்குரிய மந்திரத்தை உச்சரிக்கும் போது அன்னையின் நல்லருளைப் பெற்றிடலாம்.