மனித குல வரலாற்றின் ஆதியானவள், ஆணி வேரானவள் பெண். ஆயின் பாலினப் பாகுபாடு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டுக் கிளைபரப்பி அவளது இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பாலின நிகர்நிலை ஏற்படாதவரையிலும் வன்முறை நிரம்பித் ததும்பும் வாழ்க்கை வெளியில் பெண்ணினம் இருக்கும் வரையிலும் பாரதி கூறுவது போல் ‘ஆண் உயராது’ என்ற உண்மையை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)