வாழ்வின் போக்குகள் எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது. ஒவ்வொன்றிலிருந்து மீண்டும் மீண்டும் மீண்டும் எழுந்து தான் வருகிறேன். ஆனால் போகும் பாதை நெடுந்தூரமாய்... பார்க்கும் பார்வைகளில் நாம் புரிந்துகொள்ளும் விதங்களில்தான் நமக்கு நட்போ, பகையோ, தீதோ, நன்றோ என்று புரிந்துகொள்ளும் பக்குவங்களைப் பெற்றிருக்கிறேன்.