இதில் திருமண வாழ்க்கையைப் பற்றிய சில அச்சங்களும் இளவயதில் பொதுவாக ஏற்படும் கனவுகளும், கற்பனைகளும், கணவன் - மனைவி உறவில் பயமும் வெட்கமும் பெற்றோர்களின் பிற்போக்கான எண்ணங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. திருமணம் தடையின்றி நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய சில பரிகாரங்களும், தெய்வ வழிபாட்டு முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுக்காக செல்ல வேண்டிய முக்கிய இடங்களும் தரப்பட்டுள்ளன.