உலகம் முழுவதும் பன்னிரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே ஸ்ரீ ராமன் புகழ் பரவியிருந்தது. அரசர் எப்படி இருக்க வேண்டும்? சகோதரர்கள் நண்பர்கள் எவ்வாறு அநுசரிப்பது? சத்துருக்களிடம் எவ்விதம் கருணை காட்டுவது? தன் இதயத்திலேயே ஹனுமார் இராமனை வைத்திருந்தது: முதலான அற்புத விஷயங்கள் அடங்கியது.