
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
சிவகங்கை:
விநாயகர்
சதுர்த்தி
விழாவை
முன்னிட்டு
பிள்ளையார்பட்டி
கற்பக
விநாயகர்
ஆலயத்தில்
இன்று
தேரோட்டம்
கோலாகலமாக
நடைபெற்றது.
இன்று
சந்தனக்காப்பு
அலங்காரத்தில்
அருள்பாலித்த
கற்பக
விநாயகரை
ஏராளமான
பக்தர்கள்
சாமி
தரிசனம்
செய்தனர்.
நாளை
19ஆம்
தேதி
கற்பக
விநாயகருக்கு
18
படி
கொழுக்கட்டை
படையலிட்டு
வழிபட்டு
பக்தர்களுக்கு
பிரசாதமாக
வழங்கப்படும்.
காரைக்குடி
அருகே
உள்ள
பிள்ளையார்பட்டியில்
பிரசித்தி
பெற்ற
ஸ்ரீகற்பக
விநாயகர்
கோயில்
உள்ளது.
இங்கு
ஆண்டுதோறும்
விநாயகர்
சதுர்த்திப்
பெருவிழா
10
நாட்கள்
வெகு
விமர்சையாக
நடைபெறும்.
கற்பக
விநாயகர்
கோயிலில்
கடந்த
11ஆம்
தேதி
கொடியேற்றத்துடன்
விழா
துவங்கியது.
2ம்
திருநாள்
முதல்
8ம்
திருநாள்
வரை
தினந்தோறும்
காலையில்
வெள்ளி
கேடகத்திலும்,
இரவு
மூஷிக,
சிம்மம்,
பூத,
கமல,
ரிஷப,
மயில்,
குதிரை
உள்ளிட்ட
வாகனங்களில்
சுவாமி
எழுந்தருளி
திருவீதி
உலா
நடைபெற்றது.