வாகன விபத்துக்களில் 25% அதிக வேகத்தால் ஏற்படுகின்றன. வாகனம் ஓட்டிக்கொண்டே தலைவாருவது, சிகரெட் பிடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்ற தவறான செயல்களின் மூலம் விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே பாதுகாப்போடும், கவனத்தோடும் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)