துன்பம் வரும்போது அதில் கலங்கி அழிந்துவிடாமல் எதிர்த்து நின்று மகிழ்ச்சியைக் கண்டால் அதற்கு ஈடானது ஒன்றுமில்லை என்பது வள்ளுவனு வாக்கு இவ்வாக்கை ஆராய்ந்தறிந்தால் நகைச்சுவையில் அடங்கியுள்ள பயனும் பண்பும் எத்தகையது என்ற திருவள்ளுவரின் தத்துவத்தை உணரலாம்.