தளர்ந்துகிடக்கின்ற உள்ளங்களைச் சக்திமிக்க பேச்சாளனின் பேச்சு நிமிர்ந்து நிற்கச் செய்யும். இனிமையான பேச்சு எதிராளியையும் தன்பால் ஈர்க்கும். பேசும் கலையைப் போதிக்கிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)