இந்நூலின் ஆசிரியர் - சித்த மருத்துவ வல்லுநர் ஹக்கீம் முகமது அப்துல்லா சாயபு அவர்கள் இளமை முதலே தமது முன்னோர்தம் மருத்துவக் கலையை தொடர்ந்து பல ஆண்டுகள் பாடுபட்டுப் பயன்படுத்தித் தேர்ந்து தெளிந்து உலகோர்க்குப் பயன்பட வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் இந்த நூலை இயற்றியுள்ளார்