ஏகாந்த நிலைக்கும், எழுத்து நிலைக்கும் இடைப்பட்ட ஒரு விந்தை நிலைதான் கவிதை.ஞானத்தின் வைகறை.யோகக் கலவி. எதுவும் அப்பட்டமாக இல்லாமல்,எல்லாம் ஏற்கனவே தெரிந்ததுபோல் தோன்றவைக்கும்அதீத நிலை. அதை மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று, தோற்றுத்தோற்று, மீண்டும் மீண்டும் சொல்ல முயன்று தோற்றுக்கொண்டே இருக்கும் தொய்வற்ற தோல்வியின் தோரணங்களே