குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரிக்கவேண்டும். ரோமங்கள் மற்றும் நூலிழைகளிலிருந்து கூட ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து விடமுடியும். சலவைக் குறியிலிருந்து ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்துவிடலாம்.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)