நாம் சொத்துக்கள் வாங்குவது என்பது நம் வாழ்நாளில் என்றோ, எப்போதோ சுகமாக நடக்க வேண்டிய விஷயம்.அவற்றில் ,நிம்மதிதான் இருக்க வேண்டுமே திர,மன உளைச்சல்கள் இருக்கக்கூடாது. சொத்துக்களை வாங்குவதற்கு முன்னும், வாங்கிய பிறகு நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் பலர். எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருந்தால் தொல்லை இல்லாமல் இருக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.