துணிச்சலும் அழகும் நிறைந்த யமுனா, கவர்ச்சியான விளம்பர உலகில் தன்னை ஒரு மாடலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றபோது, பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டாள். துரோகிகளின் சூழ்ச்சிகளும் வில்லன்களின் நகர்வுகளும் அவளைக் குழப்பி, அத்தனை பேரலைகளுக்கும் அலைக்கழித்தன. ஆனால், அவர்களைத் துண்டு துண்டாகத் தூள் தூளாக்க அவள் முடிவு செய்தபோது, அது அவளையும் சேர்த்து அனைவருக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அடுத்து என்ன நடக்குமோ... இதயம் படபடவெனத் துடிக்க...