தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அம்மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காதல், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்ற வட்டத்தை மீறிச் செயல்பட்ட, சிந்தித்த பெண்குரலைப் பதிவு செய்கிறது.