சித்திரைச் செல்வன், மானசா... இருவருக்குமான காதல் தான் இந்தக் கதை... காதல் விசித்திரங்கள் செய்ய வைக்கும். ஆனால் இவர்களின் காதலே விசித்திரமானது தான். என்ன விசித்திரம்... என்ன விந்தை ... என்ன காதல்... என்ன மோதல்... என்ன புரிதல் கதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.... எப்போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவினை இக்கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை என்றும் உண்டு.