குழந்தைதனமும், வெகுளிதனமும் நிரம்பிய ஆர்.என்.ஆர். ஒரு அப்பாவி சந்தேகமும், குற்றம் மட்டுமே காணும் கந்தசாமி ஒரு யதார்த்தவாதி புத்தி சாதுர்யமும், துணிச்சலும் உடைய ஜக்கு ஒரு பகுத்தறிவாதி,என படிப்போரின் உள்ளத்தோடு ஒன்றிப் போகும் கதாபாத்திரங்கள் ஜக்குவின் பாஷையில் நம் எல்லோர் மனத்தையும் பீடாவைப் போல மடித்து பக்கிளில் வைத்துக் கொள்கிறார்கள்.