புகழ்பெற்ற தமிழ் நாவலாசிரியர் தி.ஜானகிராமனின் நாவல்களில் ஆண் பெண் பாலியல் மையமான விவாதப் பொருளாக உள்ளது. வைதீக மரபுசார்ந்த சக்தி தத்துவத்துவப் பண்போடு தி.ஜா.விளக்க முற்பட்டுள்ளார். பெண்ணியத்தையும் விமர்சனப் பொருளாக்கியுள்ளார். இவற்றை பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்கிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)