
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 முதல் 21ம் தேதி வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில்
நடைபெறவிருக்கும், 43வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில்
வெளிவரவிருக்கும் எனது புத்தம் புதிய நாவல், “மாயா!
திக்திக்கென்ற மனத்துடன், அறைக்குள்ளேயே நடந்தவளின் மனத்திற்கு நிம்மதி அளிக்கும் வகையில், வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. வேகமாக வந்து உறங்குவதைப் போலப் படுத்துக் கொண்டாள்.
கதவைத் திறப்பதும், பூட்டிவிட்டு மேலே வருவதையும் அவனது காலடி ஓசைகள் உணர்த்த, அசைவின்றி படுத்திருந்தாள்.
விளக்கைப் போடாமல் கட்டிலருகில் வந்தவன், மகனின் நெற்றியில் புரண்ட முடியை விலக்கி மென்மையாக முத்தமிட்டான். சில நொடிகள் நின்று இருவரையும் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் வெளியே வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களையும் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
Topics / குறியீடுகள்